mastodon.social is one of the many independent Mastodon servers you can use to participate in the fediverse.
The original server operated by the Mastodon gGmbH non-profit

Administered by:

Server stats:

330K
active users

#Mdmk

0 posts0 participants0 posts today

TN Assembly passes Bill extending daily work hours from 8 to 12 for factory workers

The Factories (Tamil Nadu Amendment) Bill, 2023 was tabled on April 12, and faced severe criticism from many quarters.

#TamilNadu #TNAssembly #labour #LabourRights #law #TNGovt #DMK #CVGanesan #ThangamThennarasu #VCK #INC #CPI #CPIM #AIADMK #MDMK #FactoriesAct #india

thenewsminute.com/article/tn-a

மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி மறைவு – மையவாடியில் கதறி அழுத மல்லை சத்யா… patrikai.com/mdmk-minority-win via @patrikaidotcom@twitter.com

#mdmk #MuradBuhari #Buhari @duraivaikooffl@twitter.com @mallaisathya@twitter.com

www.patrikai.comமதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி மறைவு – மையவாடியில் கதறி அழுத மல்லை சத்யா…சென்னை: மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி காலமானார். அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தனது 36ஆண்டு கால நண்பரை நினைத்து,   மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை எற்படுத்தியது. மதிமுகவில் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்த முராத் புகாரி. இவர்  புகழ் பெற்ற புகாரி ஓட்டல் குழுமத்தின் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபரும் கூட. சென்னையின்...

ஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! வைகோ அறிவிப்பு…
patrikai.com/june-25th-mdmk-di via @patrikaidotcom@twitter.com

#mdmk #meeting #Vaiko @mdmkiw@twitter.com

www.patrikai.comஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! வைகோ அறிவிப்பு…சென்னை: ஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற  உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாகமதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில, "மதிமு மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மதிமுக ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக்...

மகனுக்கு பதவியால் அதிருப்தி: 3 மாவட்ட செயலாளர்ளை கட்சியில் இருந்து நீக்கினார் வைகோ…
patrikai.com/vaiko-dismissed-3 via @patrikaidotcom@twitter.com

#MDMK #Vaiko @mdmkiw@twitter.com

www.patrikai.comமகனுக்கு பதவியால் அதிருப்தி: 3 மாவட்ட செயலாளர்ளை கட்சியில் இருந்து நீக்கினார் வைகோ…சென்னை: மதிமுகவில் தனது மகனுக்கு வைகோ பதவி வழங்கியதற்கு, பல மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 3 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,  சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் . சண்முக சுந்தரம்,  திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக்...

மகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோ patrikai.com/vaiko-suspended-3 via @patrikaidotcom@twitter.com

#Vaiko #duraivaiko #MDMK @mdmkiw@twitter.com

www.patrikai.comமகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோசென்னை: மதிமுகவில் தனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த வைகோ, சமீபத்தில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார். இதற்கு 3 மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிர் அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். வைகோவின் மகன் துரை வையாபுரி.  எம்பிஏ பட்டதாரியான அவர்  முன்பு ஐடிசி புகையிலை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் பெரும் ஏஜண்டாக இருந்து பணம்...

மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு! patrikai.com/vaiko-son-durai-v via @patrikaidotcom@twitter.com

#MDMK #DuraiVaiyapuri @duraivaikooffl@twitter.com

www.patrikai.comமதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு!சென்னை: மதிமுக தலைமைக் கழக செயலாளராக, வைகோவின் மகன் துரை வையாபுரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது/   சமீபத்தில் 3 மாவட்டச் செயலாளர் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என குரல் எழுப்பினர். இந்த சூழலில் இன்று மதிமுக பொதுக்குழு கூடியது. இதில் அதிருப்தி மாவட்டச் செயலாளர்கள்...

மதிமுகவை திமுகவோடு இணையுங்கள்! 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி… patrikai.com/join-mdmk-with-dm via @patrikaidotcom@twitter.com

#mdmk #DMK #vaiko @duraivaikooffl@twitter.com @MDMKVaiko@twitter.com @mdmkiw@twitter.com

www.patrikai.comமதிமுகவை திமுகவோடு இணையுங்கள்! 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி…சென்னை: மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என 3 மாவட்ட செயலாளர்கள் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போது கொள்கையை அடகுவைத்து திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வரும் கட்சிகளில் மதிமுகவும் ஒன்று. அதன் பொதுச்செய லாளராக இருக்கும் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸைபோல தனது குடும்பத்தினர் கட்சி பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த நிலையில், அவரது மகன் துரைவையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது, கட்சியின்...

தொண்டர்களின் விரும்புவது நிறைவேற்றப்படும்! துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ… patrikai.com/mdmk-volunteers-w via @patrikaidotcom@twitter.com

#MDMK #Vaiko @VaikoDurai@twitter.com @mdmkofficial@twitter.com

www.patrikai.comதொண்டர்களின் விரும்புவது நிறைவேற்றப்படும்! துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ… | www.patrikai.comBy A.T.S Pandian

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 'மதுராந்தகம்' சட்டமன்ற தொகுதி 'மதிமுக' வேட்பாளர் திரு. மல்லை.C.E. சத்யா அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் பிரச்சாரம் செய்தார்...

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை குரோம்பேட்டையில் சார்பில் ரிலையன்ஸ் கடை முன் போராட்டம்

#BREAKING | டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்!

Continued thread

ஆகிய கட்சிகளின் சார்பில் சகுந்தலாவின் தாயார், மகன் மற்றும் உறவினர்களோடு நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.